Wednesday, October 28, 2009

இறை… Is HE there? Where is HE?“

.….…. ” ஒரு தாய் குழந்தையை எத்தனை வாஞ்சையோடு அழைப்பாளோ… எத்தனை உரிமையோடு அழைப்பாளோ… எப்படி அலுக்காமல் அழைப்பாளோ…அத்தனை அக்கறையோடு இறையை நாம் அழைக்க வேண்டும். ”
குமரகுருபரர் சொன்னது மன்னருக்கு புரிந்தது.
இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இறைவழிபாடு என்பது தனித்த ஒரு செயல் அல்ல.நாம் எல்லாச் செயலிலும் இறைவழிபாடு இருக்கிறது.
குழந்தையைக் கொஞ்சுவது, நண்பனோடு பழகுவது, மனைவியோடு கூடுவது, தாய் தந்தையரைவணங்குவது, குருவுக்கு அடிபணிவது, வறியவருக்கு வாரிக் கொடுப்பது போன்ற எல்லாவற்றிலும் நாம் இறையைக் காணலாம்.
இறை என்பது வெட்ட வெளியல்ல. ஒன்றுமில்லா சூன்யம் அல்ல, திகைத்துப் போய் நிற்பதல்ல.இசைபட வாழ்தல்தான் இறையுணர்வு. திகைப்பிலிருந்து மீண்டு, எல்லார் மீதும் அன்பு பொங்கப் பொங்க வாழ்தல்தான் இறையுணர்வு.
இறை எங்குமிருப்பவர். எங்குமிருப்பது. உருவம் இல்லாதும், இருக்கும் உருவத்தோடும் இருக்கும். இறைவன் எங்கும் இருப்பதை ஏற்றுக் கொண்டால், உருவத்தையும் ஏ ற்றுக் கொள்ளவேண்டும். உருவமாயிருப்பதில் இறைவன் இல்லையென்று சொல்வது மூடத்தனம்.
இதிலிருந்து உயிரற்ற கல்லிலும், உயிருள்ள பொருளிலும் அன்புள்ளவர் இறைவனை காண முடியும். நேசிப்புத்தான் முக்கியம்.எதை என்பது முக்கியமல்ல. எல்லாவற்றையும் என்பதுதான் முக்கியம். பகுத்துக் கொண்டு இருப்பது அல்ல.
நேசிக்கத் தெரியாதவர்கள்தான் இங்கெய் இறைவன் இல்லை என்று சொல்கிறார்கள். இவர் இறைவனில்லை என்று சொல்கிறார்கள். தனக்கு தெரியும் என்று அலட்டிக் கொள்பவர்களால் இறையைக் கண்டு கொள்ள முடியாது. இழிவுதான் செய்ய முடியும்.
அன்பு செய்தலுக்கு முற்றிலும் எதிரான விஷயம் இழிவு செய்தல். இழிவு செய்வொரிடம் இறையுணர்வு இருக்காது.
‘ இந்த தூணில் இறைவன் இருக்கிறானா..?’ என்று இரணியன் இழிவு செய்தான். ஒரு சிறு பாலகனிடம் இடுப்பில் கை வைத்து கர்ஜித்தான். பாலகன் இருக்கிறான் என்று சொன்னதும் இல்லை என்று தூணை உடைத்தான். அணுவைபிளந்தது போல செக்கச் செவேலென்று சிங்கம் வெளிவந்தது.
அணுவை பிளந்தால் சக்தி வெளிப்படும் எனில், தூணைப் பிளந்தால் வெளிப்படாதா, தூனிலிருந்து மிகப்பெரும் சக்தி வெளிப்பட்டது.
எதற்குச் சொல்கிறேன்… இறை உண்டு. எங்கும் உண்டு. எல்லா உயிரிலும் உண்டு. எல்லா ரூபத்திலும் உண்டு. பார்க்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பக்குவம்வளர்த்துக் கொள்ளவேண்டும். அமைதிதான் அதற்கான பக்குவம்.”
குமரகுருபரர் பேச்சுத் தமிழில் கணீரென்று சொல்ல அங்குள்ள எல்லோருக்கும் புரிந்தது. மன்னர் திருமலை நாயக்கரும், ராமப்பையரும் உட்பட எல்லோரும் குமரகுருபரரை நோக்கி கைக்கூப்பினார்கள். அந்த குழந்தையும் கைக்கூப்பிற்று. அந்த குழந்தை எழுந்து வந்து மன்னரை நோக்கி வணங்கியது.
” இறைவன் எல்லா ரூபத்திலும் இருக்கிறான். நீங்கள் கூட இறைவன் தான்.” கைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கியது.
” ஆமாம் அம்மா, நீ கூட இறைவிதான் ” மன்னரும் சிரம் தாழ்த்தி கைக்கூப்பி வணங்கினார்.
எல்லோரும், எல்லோரையும் வணங்கினார்கள். மன்னரின் பட்டமகிஷி பாண்டிமாதேவியைப்பார்த்து கைக்கூப்பி வணங்கினாள். அந்த இடமே மாறிப்போயிற்று. அன்பு, தென்றல் போல் மாளிகையில் தவழ்ந்தது. எல்லார் மனதையும் வருடியது. எல்லோரையும் அனைத்துக் கொண்டது. குளிர்வித்தது.குமரகுருபரர் ஒவ்வொருவர் மனததுக்குள்ளும் இருக்கிற கர்வக் கிழங்கை அகழ்ந்து யெடுத்து வெளியேஎறிந்தார். கனத்துக் கொண்டிருந்த கர்வம் வெளியே போனதும் உம்மென்றிருந்த முகங்களெல்லாம் மலரச்சிரித்தன.….…. ”
: பால குமாரனின் ” சிம்மாசனம்” நூலிலிருந்து....

Friday, October 23, 2009

Tip of the day -3- TSO

Is it possible to know the details or information about the version's of ISPF, Z/Os and Operating system details,etc in mainframe?
Yes, below is the command for it
Issue the Primary command: TSO ISPVCALL
----> Type this command twice in the command prompt which will create a dataset for you with all the informations.

Thursday, October 22, 2009

Tip of the day -2- ISPF

We have tabbed browsing in Internet Browsers, do we have anything similar in ISPF?
Not exactly, but here is something close…
Issue the Primary command: SWAPBAR or SWAPBAR ON
This command places a bar at the bottom of the screen with the names of all the screens available on it.
Click on any name, and you will be immediately swapped to that screen.

Available on zOS 1.10

Wednesday, October 21, 2009

Tip of the day -1- Cobol

Sometimes do you wonder from where the Copybook came from that was used in the compiling of the Program?

The Enterprise Cobol V4.1 for zOS has a simple solution

It has added a new Section in the COBOL Compiler listing.
In the listing find for "COPY/BASIS" (when you have compiled with XREF ON)
This section lists the copybooks and their location.

time pass !!!

Bill Gates organized an enormous session to recruit a new Chairman for Microsoft Europe. 5000 candidates assembled in a large room. One candidate is our ramasamy.

Bill Gates: Thank you for coming. Those who do not know JAVA may leave. 2000 people leave the room.

ramasamy says to himself, 'I do not know JAVA, but I have nothing to lose if I stay. I'll give it a try !'

Bill Gates: Candidates who never had experience of managing more than 100 people may leave. 2000 people leave the room.

ramasamy says to himself 'I never managed anybody by myself, but I have nothing to lose if I stay. What can happen to me ?' So he stays.

Bill Gates: Candidates who do not have management diplomas may leave. 500 people leave the room.

ramasamy says to himself,
'I left school at 15, but what have I got to lose ?' So he stays in the room. Lastly, Bill Gates asked the candidates who do not speak Serbo-Croat to leave. 498 people leave the room.

ramasamy says to himself,
'I do not speak one word of Serbo-Croat but what do I have to lose ?' So he stays and finds himself with one other candidate; Everyone else has gone.

Bill Gates joined them and said 'Apparently you are the only two candidates who speak Serbo-Croat, so I'd now like to hear you have a conversation together in that language.'

ramasamy says to himself,
'If Gates knows the language, he'd ask a question in Serbo-Croat; what have i got to lose?, let me try'

Calmly, ramasamy turns to the other candidate and says ' endha ooru ? '

The other candidate answers… ' Madurai pakkam ' "vazhga tamil"